new-delhi தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி நமது நிருபர் மே 28, 2020 தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.